விபத்தில் சிக்கிய பேரூந்து 20 பேர் மரணம் 15 பேர் காயம்
கொலம்பியா தென்மேற்கு பகுதியில் பயணித்து கொண்டிருந்த ஆடம்பர பயணிகள் பேரூந்து ஒன்று திடீரென விபத்தில் சிக்கியது .
இந்த விபத்தில் சிக்கி சம்பவ இடத்தில, 20 மக்கள் பலியாகியும் ,15 பேர் படுகாயமடைந்துள்ளனர் .
காயமடைந்தவர்களில் இரு சிறுவர்கள் மிக ஆபத்தான நிலையில் ,உள்ளதாக தெரிவிக்க படுகிறது .
விபத்தில் சிக்கிய பேரூந்து பலத்த சேதமடைந்துள்ளது .
இந்த பயணிகள் பேரூந்து விபத்து தொடர்பிலான விசாரணைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர் .
- காசாவில் மக்கள் படுகொலை
- இஸ்ரேல் வீடுகள்அழிப்பு மக்கள் காயம்
- ஹிஸ்புல்லா ரொக்கட் விமானம் தாக்குதல்
- நெதன்யாகு ஆட்சி கவிழ்க்கபடும் ஈரான்
- ஆயுதங்களை போடுகிறோம் ஹமாஸ் அறிவிப்பு
- ஈரான் ஒருபோதும் சரண் அடையாது
- இஸ்ரேல் எங்கும் குண்டு மழை
- திடீர் தாக்குதல் எண்ணெய் வயல்கள் எரிகிறது
- ஹிஸ்புல்லா இஸ்ரேலுக்குள் கடும் தாக்குதல்
- இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா ஏவுகணை