வடகொரியா மூன்று ஏவுகணை சோதனை கொதிப்பில் எதிரிகள்

வடகொரியா ஏழு ஏவுகணை சோதனை அமெரிக்காவுக்கு எச்சரிக்கை
Spread the love

வடகொரியா மூன்று ஏவுகணை சோதனை கொதிப்பில் எதிரிகள்

வடகொரியா நாடானது ஜபபான் மற்றும் தென்கொரியா கடல் எல்லை பகுதிகளை இலக்கு வைத்து மூன்று ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது .

மூன்று கூறும் தூர ஏவுகணைகள் சோதனை ,வடகொரியா ஜப்பான் போன்ற எதிரிகள் நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .

அமெரிக்கா ,தென்கொரியா ,ஜப்பான் என்பன வடகொரியா மீது தாக்குதல் நடத்துவோம் என் மிரட்டி வரும் நிலையில் ,வடகொரியா தொடராக ஏவுகணைகளை சோதனை செய்த வண்ணம் உள்ளது .

தமது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு என கூறியவாறு , வடகொரியா ஏவுகணைகளை சோதனை செய்த்த வண்ணம் உள்ளது .

தமது நாட்டின் மீது எதிரிகள் நிச்சயம் தாக்குதல் நடத்துவார்கள் என நம்பும் ,வடகொரியா எதிரிகள் முந்திட முன்னர் ,தாமே முந்தி கொண்டு ,தம்மை பலப்படுத்தி வருகின்றது குறிப்பிட தக்கது .