வடகொரியா மூன்று ஏவுகணை சோதனை கொதிப்பில் எதிரிகள்
வடகொரியா நாடானது ஜபபான் மற்றும் தென்கொரியா கடல் எல்லை பகுதிகளை இலக்கு வைத்து மூன்று ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது .
மூன்று கூறும் தூர ஏவுகணைகள் சோதனை ,வடகொரியா ஜப்பான் போன்ற எதிரிகள் நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .
அமெரிக்கா ,தென்கொரியா ,ஜப்பான் என்பன வடகொரியா மீது தாக்குதல் நடத்துவோம் என் மிரட்டி வரும் நிலையில் ,வடகொரியா தொடராக ஏவுகணைகளை சோதனை செய்த வண்ணம் உள்ளது .
தமது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு என கூறியவாறு , வடகொரியா ஏவுகணைகளை சோதனை செய்த்த வண்ணம் உள்ளது .
தமது நாட்டின் மீது எதிரிகள் நிச்சயம் தாக்குதல் நடத்துவார்கள் என நம்பும் ,வடகொரியா எதிரிகள் முந்திட முன்னர் ,தாமே முந்தி கொண்டு ,தம்மை பலப்படுத்தி வருகின்றது குறிப்பிட தக்கது .