லண்டன் ஈலிங்கில் பெண் மீது கத்தி குத்து
லண்டன் ஈலிங் பகுதியில் கடந்த நேற்று மதியம் இடம்பெற்ற பாட்டி ஒன்றில் இருபது வயது பெண்ணின் தோள் மீது கத்தி குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது .
இந்த கத்தி குத்து தாக்குதலில் பாதிக்க பட்ட பெண் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளார் .
பெண்ணை கொலை செய்ய முயன்றார் என்கின்ற கொலை குற்ற சாட்டில் 30 வயது வாலிபர் கைது செய்ய பட்டுள்ளார் .
இந்த கொலை வெறி தாக்குதலுக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை.
விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது .