லண்டனில் தீயில் எரிந்த வீடு -தீயணைப்பு வீரர்கள் போராட்டம்

Spread the love

லண்டனில் தீயில் எரிந்த வீடு -தீயணைப்பு வீரர்கள் போராட்டம்

லண்டனில் தீயில் எரிந்த வீடு .குறித்த வீட்டின் தீயினை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் கடும் போராட்டம் நடத்தி ,தீயினை கட்டு பாட்டுக்குள் கொண்டு வந்தனர் .

லண்டன் Ashford பகுதியில் இந்த தீ சம்பவம் இடம்பெற்றுள்ளது .
வீட்டின் பின்புற தோட்ட பகுதியில் ,ஏற்பட்ட தீ பரவி ,வீடு வரை சென்றுள்ளது .

இந்த தீயில் எரிந்த வீடுகள் ,மற்றும் தோட்ட பின்புற குடில் வீடுகள் ,முற்றாக எரிந்து அழிந்துள்ளன .

வீட்டின் உரிமையாளர்களுக்கு ,வீட்டின் பின்புறத்தில் , உள்ள தோட்ட பகுதியில் உள்ள வீட்டு குடிலில், தீ பற்றிய விடயம் தெரிந்திருக்கவில்லை .

அயலவர்கள் அவசர பிரிவிற்கு அழைத்து ,தெரிய படுத்திய நிலையில் ,விரைந்து வந்த இரண்டு தீயணைப்பு இயந்திரங்கள் ,தீயினை கட்டு பாட்டுக்குள் கொண்டுவந்தன .

இங்கு ஏற்பட்ட தீ விபத்தில்,பலமான சேதங்களை குறித்த வீடு சந்தித்துள்ளது, அவ்வாறான காட்சிகள்,பார்ப்பவர்களை மிரள வைக்கிறது

குறித்த தீ விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.

இங்கு ஏற்பட்ட புகை பல மைல் தூரம் வரை தென்பட்டதாக தெரிவிக்க படுகிறது .

    Leave a Reply