20 பேர் சுட்டு கொலை – தீவிரவாதிகள் கொலை வெறியாட்டம்

Spread the love

20 பேர் சுட்டு கொலை – தீவிரவாதிகள் கொலை வெறியாட்டம்

சோமாலியாவில் 20 மக்கள் சுட்டுக்கொலை புரிந்து தீவிரவாதிகள் வெறியாட்டம் ,பர பரப்பில் நாடு .

சோமாலியாவில் அல்சபா தீவிரவாத குழுக்கள் ,அப்பாவி மக்கள் 20 பேரை சுட்டு கொலை செய்து, வெறியாட்டம் நடத்தியுள்ளனர் .

சோமாலிய அரச இராணுவத்திற்கும் ,அல் சபா தீவிரவாத அமைப்பிற்கும் இடையில் தொடர், தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

அவ்வாறான அல் சபா அமைப்பினரால் நடத்த பட்டு வரும் திடீர் தாக்குதல் ஊடாக ,அரச கட்டு பாட்டு பகுதியில் வசித்து வரும் மக்கள் ,படு கொலை செய்யப்பட்டு வருகின்றனர் .

20 பேர் சுட்டு கொலை – தீவிரவாதிகள் கொலை வெறியாட்டம்

அல் சபா அமைப்பினர் , அரசுக்கு சிம்மா சொப்பனமாக விளங்கி வரும் தீவிரவாத அமைப்பு ஆகும் .

சோமாலியாவில் தமது ஆட்சியை நிலை நிறுத்தும் ,தாக்குதல்களை வேக படுத்திய வண்ணம் உள்ள அமைப்பு இதுவாகும் .

இந்த அமைப்பின் தாக்குதல்கள் ,தீவிரம் பெற்று வரும் நிலையில் ,அங்கு மக்கள் மத்தியில் பதட்டம் அதிகரித்து செல்கிறது .

குறித்த தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு ,ஆளும் சோமாலியா அரசு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது .

    Leave a Reply