லண்டனில் கொரனோவால் பாதிக்க பட்ட தமிழ் பெண் – உயிருக்கு போராட்டம்

Spread the love

லண்டனில் கொரனோவால் பாதிக்க பட்ட தமிழ் பெண் – உயிருக்கு போராட்டம்

லண்டனில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி இளம் தமிழ் பெண் ஒருவர் பாதிக்க ப்பட்டுளளார் ,

தற்பொழுது மருத்துவமனையில் தனிமை படுத்த பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுளளார் .

சுவாச நோய்க்கு உள்ளான நிலையில் செயற்கை சுவாசம் அளிக்க பட்டு வருகிறது

மேற்படி பெண்ணின் தயார் ஒரு மருத்துவர் எனவும் அவருக்கே

இந்த நோய்பரவியுள்ளது பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது

குறித்த பெண்ணோடு மிக நெருக்கமாக பழகிய ஐம்பது பேர்

உள்ளனர் எனவும் இவர்களுக்கும் இந்த தாக்கி இருக்காம் என அஞ்ச

படுகிறது

லண்டனில் கொரனோவால்
லண்டனில் கொரனோவால்

Leave a Reply