இத்தாலியில் இருந்து இலங்கை வந்த வாலிபருக்கு கொரனோ
இத்தாலி நாட்டில் இருந்து இலங்கை வந்தடைந்த முப்பத்தி
ஏழுவயது வாலிபர் ஒருவர் வைரஸ் நோயின் அறிகுறியால்
அடையலாம் காணப்பட்டுளளார் .
இவ்வாறு அடையாள காணப்பட்ட நபர் தனிமை படுத்த பட்டு
சிகிச்சைக்கு உள்ளாக்க பட்டுளளார் என மருத்துவமனை
வட்டாரங்கள் தெரிவித்துள்ளன