15 பேருக்கு கொரனோவை பரப்பிய இத்தாலியில் இருந்து வந்த நபர்

Spread the love

15 பேருக்கு கொரனோவை பரப்பிய இத்தாலியில் இருந்து வந்த நபர்

இத்தாலி நாட்டில் இருந்து வந்த நபர் ஒருவர் ராகம வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்தார் ,

மேற்படி நபர் தன்னை உள்ளூர் வாசி என தெரிவித்து தொடர் சிகிச்சை பெற்று வந்தார் .

ஆனால் அவரை மேலதிக விசாரணைக்கு உட்படுத்திய பொழுது குறித்த நபர் இத்தாலியில் இருந்து நாடு திரும்பியது கண்டு பிடிக்க பட்டது

தான் நோய்வாய்ப்பட்டு உள்ளது தெரிந்தும் அவருக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவர்கள் உள்ளிட்ட 15 பேருக்கு இந்த நோயை பரப்பியுள்ளார் .

இவருடன் உறவாடிய ,சிகிச்சை வழங்கிய மருத்துவர்கள் ,தாதிமார்கள் அனைவரும் தனிமை படுத்த பட்டுள்ளனர்

இவரை போல மேலும் பலர் நாட்டில் மறைந்து இருக்கலாம் என நம்ப படுகிறது

கொரனோவை
கொரனோவை

Leave a Reply