லண்டனில் உணவகத்தில் தப்பி ஓடிய நூற்றுக்கு மேற்பட்ட மக்கள்

லண்டனில் உணவகத்தில் தப்பி ஓடிய நூற்றுக்கு மேற்பட்ட மக்கள்
Spread the love

லண்டனில் உணவகத்தில் தப்பி ஓடிய நூற்றுக்கு மேற்பட்ட மக்கள்

லண்டன் சிட்டி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் ,இரவு வேளை உணவு அருந்தி கொண்டிருந்த மக்கள் அங்கிருந்து தப்பி ஓடினர் .

உணவகத்தில் ஏற்பட்ட திடீர் தீ பரவல் சம்பவம் காரணமாக ,அந்த மக்கள் அங்கிருந்து ,தப்பி ஓடியுள்ளனர் .

ஓடுங்கள் ஓடுங்கள் ,வெளியே போங்க என படும் வாசகங்கள் அடங்கிய காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .

இந்த தீ விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை ,எனினும் இந்த தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை .