லண்டனில் உணவகத்தில் தப்பி ஓடிய நூற்றுக்கு மேற்பட்ட மக்கள்
லண்டன் சிட்டி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் ,இரவு வேளை உணவு அருந்தி கொண்டிருந்த மக்கள் அங்கிருந்து தப்பி ஓடினர் .
உணவகத்தில் ஏற்பட்ட திடீர் தீ பரவல் சம்பவம் காரணமாக ,அந்த மக்கள் அங்கிருந்து ,தப்பி ஓடியுள்ளனர் .
ஓடுங்கள் ஓடுங்கள் ,வெளியே போங்க என படும் வாசகங்கள் அடங்கிய காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .
இந்த தீ விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை ,எனினும் இந்த தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை .