ரஷ்யாவுக்குள் நுழைந்த உக்ரைன் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
ரஷ்யாவின் பெல்கோரோட் பிராந்தியத்தில் உக்ரைனின் மூன்று ஆளில்லா,
விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ,ரஷ்யா வான் காப்பு படைகள் தெரிவித்துள்ளனர் ..
கடந்த தினம் மதியம் 2:00 மணியளவில், இரண்டு ஆளில்லா விமான வரவை கண்காணித்த ,
ரஷ்ய படைகள் மறு கணமே அதனை வழிமறித்து தாக்கி அழித்தனர் .
உக்ரைன் தலைநகர் உள்ளிட்ட பகுதிகளை இலக்கு வைத்து ,
ரஷ்யா கடும் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .
ரஷ்யாவுக்குள் நுழைந்த உக்ரைன் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
அவ்வாறான நிலையில் ,தாமும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்க ,
உக்ரைனும் ஆழ ஊடுருவி தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .
பலத்த இழப்புக்கள் மத்தியில் நடை பயிலும் உக்ரைன்,
தொடர்ந்து ரஷ்யா நடத்தும் இடைவிடாத தாக்குதலினால் ,
பலத்த இழப்பை சந்தித்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .