பாலஸ்தீனம் புதிய ஏவுகணை சோதனை அதிர்ச்சியில் இஸ்ரேல் .

https://youtu.be/9Fs2u5l8LBM
Spread the love

பாலஸ்தீனம் புதிய ஏவுகணை சோதனை அதிர்ச்சியில் இஸ்ரேல் .

பாலஸ்தீனம் காசா பகுதியில் நிலை கொண்டுள்ள போராளிகள் ,தம்மால் தயாரிக்க பட்ட
புதிய ஏவுகணை ஒன்றை சோதனை நடத்தியுள்ளனர்

காசா பகுதியின் தெற்கிலிருந்து கடலை நோக்கி செலுத்தப்பட்டது.
கடந்த வாரம், பாலஸ்தீனிய போராளிகளினால் ,
50 க்கும் மேற்பட்ட நீண்ட தூர ஏவுகணைகளை,
கடலை நோக்கிச் சோதனை செய்தனர் .

அதனை அடுத்து இப்பொழுது இந்த சோதனையும் இடம்பெற்றுள்ளது ,
இதன் ஊடாக இஸ்ரேலுக்கு மிக பெரும் ,செய்தி ஒன்று உரக்க தெரிவிக்க பட்டுள்ளது,
நாம் போருக்கு தயாராகி விட்டோம் ,மிக பெரும் தகுதல் ஒன்றை எதிர் கொள்ள தயாராகுங்கள் ,
விரைவில் திருவிழா நடக்க போகிறது ,அதற்கான முன் அறிவிப்பாக
இதனை காச போராளிகள் மீளவும் எச்சரிக்கையாக தெரிவித்து வருகின்றனர் .

பாலஸ்தீனம் புதிய ஏவுகணை சோதனை அதிர்ச்சியில் இஸ்ரேல் .

பலஸ்தீன பூர்வீக பகுதியான அல்-குத்ஸ் நகரில் உள்ள அல்-
அக்ஸா மசூதியில் வழிபாட்டாளர்கள் மீது இஸ்ரேலிய இராணுவம்
நடத்திய தாக்குதலை அடுத்து ,தற்போது ,தமது ஆயுத தயாரிப்பை
அதி வேகமாக்கியுள்ளனர் .

காஸாவில் இருந்து ஏவுகணை சோதனை நடத்தியதை அடுத்து ,
வரும் மணித்தியாலங்கில் ,இஸ்ரேல் இராணுவத்தினரால் குறித்த பகுதிகளை,
இலக்கு வைத்து தாக்குதல் நடத்த படும் ,
நிலை காணப்படுகிறது .

இஸ்ரேல் வலிந்து தாக்குதலோடு காஸாவில் பெரும் ,
போர் வெடிக்கும் நிலை அபாயம் காணப்படுகிறது .

அதற்கான தந்திர சோதனை ஓட்டமாக இந்த ஏவுகணை அமைய பெற்றுள்ளதா என்பதே
சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது .


பலஸ்தீனம் ஏவுகணை சோதனை அதிர்ச்சியில் இஸ்ரேல் |missile test