ரணில் விக்கிரமசிங்கா ஆதாரவு வழங்கினால் பதவி சஜித் பிரேமதாசா
ரணில் விக்கிரமசிங்கா எமக்கு ஆதாரவு வழங்கினால் பதவி வழங்க படும் சஜித் பிரேமதாசா ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் தெரிவிப்பு .
எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியி எமக்கு ஆதரவு வழங்கினால் ரணில் விக்கிரமசிங்காவுக்கு உரிய பொறுப்பான பதவி வழங்க படும் என ஐக்கிய மக்கள் சக்தி சஜித் பிரேமதாச அறிவித்துள்ளனர் .
திட்டமிட்டபடி தேர்தல் நடக்கும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா அறிவித்து இருந்தார் .
தற்போது இலங்கை அரசியல் கட்சிக்குள் கடும் போட்டி நிலவுவதுடன் கட்சி தாவும் படலம் ஆரம்பிக்க பட்டுள்ளது .