அன்னை பூபதியின் 36ம் ஆண்டு நினைவு

அன்னை பூபதியின் 36ம் ஆண்டு நினைவு
Spread the love

அன்னை பூபதியின் 36ம் ஆண்டு நினைவு

அன்னை பூபதியின் 36ம் ஆண்டு நினைவு எழுச்சியுடன் நினைவு கூற பட்டது ,யாழில் இருந்து மட்டக்களப்புக்கு வருகை தந்த அன்னை பூபதி ஊர்திக்கு மக்கள் அஞ்சலி செலுத்தினர் .

இலங்கை அரச கொடுமை மற்றும் இந்திய படைகளை அடக்குமுறைகளுக்கு எதிராக அன்னை பூபதி உண்ணாவிரதம் இருந்து மாய்த்து கொண்டார் .

முப்பத்தி ஆறு ஆண்டுகள் அன்னை பூபதி வீரமரணம் அடைந்த பொழுதும் ,அன்னை பூபதியை இன்றுவரை தமிழ் மக்கள் மனங்களில் உள்ளார் .