ரஜனிக்கு கொரனோ- தனிமை படுத்தி கொண்டார்
தமிழ் திரையுலகின் நாயகனாக வலம் வரும் ரஜனிகாந்த் அண்ணாத்த
படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர் ,இதில் அந்த படப்பிடிப்பு கொட்டகையில்
இருந்த எட்டு பேருக்கு கொரனோ பரவிய நிலையில் தற்பொழுது படபிடிப்பு
நிறுத்த போட்டுள்ளதுடன் ,அங்கிருந்த அனைவருக்கும் சோதனைகள் மேற்கொள்ள பட்டு வருகின்றன
இதனை அடுத்து ரஜனி கைதராபாத்தில் தன்னை தனிமை படுத்தி கொண்டுள்ளார் ,
இவருக்கு கொரனோ தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என கருத படுகிறது