மகிந்தா, கோட்டாவிற்கு தூக்கு – ஐநா பறக்கும் சம்பந்தர்

Spread the love

மகிந்தா ,கோட்டாவிற்கு தூக்கு – ஐநா பறக்கும் சம்பந்தர்

இலங்கையின் ஹிட்லரும் ,தமிழ் இன படுகொலையாழியுமான மகிந்தவுடன் கைகோர்த்து , புலிகளை கொச்சை படுத்திய சம்பந்தர்

, அவர் கைக்கூலி சுமந்திரன் உள்ளிட்ட குழு எதிர்வரும் ஐநா மனித உரிமை பேரவையில் கலந்து கொள்ள தயாராகி வருகின்றனர்

தமிழ் மக்களின் அரசியல்,அபிலாஷைகளை தீர்த்து வைப்போம் என கோரி அரியணையில் ஏறிய சம்பந்தர் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் மயிரிழையில் தப்பினார்

அதனை மறந்து மீளவும் தமிழ் இன கொலையாளிகளுடன் உள்ளக ரீதியாக குளவி மகிழும் சம்பந்தர் ,எட்டப்பன் சுமந்திரன் ஆகியோர்

ஐநா செல்வது உலக தமிழர்களை கொதிப்பில் உறைய வைத்துள்ளது

தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் என்ற போர்வையை போர்த்தவாறு தமிழ் இனத்தை விற்று பிழைக்கும் நகர்வில் இந்த் வெள்ளை வேட்டிகள் செயல் பட்டு வருகின்றனர்

எதிர் வரும் பத்து ஆண்டுகளுக்குள் இலங்கை சுடு காடாகும் என்பதுடன் ,புதிய பூகோள அரசியல் மாற்றத்தின் எதிரொலியாக

மீளவும் புலிகள் எழுச்சி கொள்வார்கள் என்பதனை இவர்கள் மறக்காமல் இருப்பது சாலை சிறந்தது என்பது முக்கிய இராய தந்திரிகள் கருத்தாக உள்ளது குறிப்பிட தக்கது

Leave a Reply