யாழ்பாணத்தில் தீயில் எரிந்த நிலையில் தம்பதிகள் சடலமாக மீட்பு

யாழ்பாணத்தில் தீயில் எரிந்த நிலையில் தம்பதிகள் சடலமாக மீட்பு
Spread the love

யாழ்பாணத்தில் தீயில் எரிந்த நிலையில் தம்பதிகள் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் வல்வெட்டி துறை பகுதியில் தீயில் எரிந்த நிலையில் இளம் தம்பதிகள் சடலமாக மீட்க பட்டுள்ளனர் .

இவர் தங்கியிருந்த அறையில் தீ பரவிய நிலையில் ,அவர்கள் தங்கி இருந்த கதவினை உடைத்து காப்பாற்ற முனைந்த பொழுதும், தீ வேகமாக பரவிய நிலையில் ,தீயில் எரிந்து இறந்துள்ளனர் .

இந்த தீ பற்றலுக்கான காரணம் தெரியவரவில்லை .

இறந்தவர்கள் முப்பது மற்றும் 26 வயதுடையவர்கள் என தெரிவிக்க பட்டுள்ளது.

Leave a Reply