யாழ்பாணத்தில் தீயில் எரிந்த நிலையில் தம்பதிகள் சடலமாக மீட்பு
யாழ்ப்பாணம் வல்வெட்டி துறை பகுதியில் தீயில் எரிந்த நிலையில் இளம் தம்பதிகள் சடலமாக மீட்க பட்டுள்ளனர் .
இவர் தங்கியிருந்த அறையில் தீ பரவிய நிலையில் ,அவர்கள் தங்கி இருந்த கதவினை உடைத்து காப்பாற்ற முனைந்த பொழுதும், தீ வேகமாக பரவிய நிலையில் ,தீயில் எரிந்து இறந்துள்ளனர் .
இந்த தீ பற்றலுக்கான காரணம் தெரியவரவில்லை .
இறந்தவர்கள் முப்பது மற்றும் 26 வயதுடையவர்கள் என தெரிவிக்க பட்டுள்ளது.