பிரிட்டனில் ரயில்வே ஊழியர்கள் பணி புறக்கணிப்பு
பிரிட்டனில் ரயில்வே ஊழியர்கள் பணி புறக்கணிப்பு புரிந்து வருவதல் ,ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
1,5,8 திகதி இந்த பணி புறக்கணிப்பு இடம்பெறுகிறது .
இவ்வாறான நாட்களில் மக்கள் ,பயணிகள் ரயில்களில் பயணிப்பது தவிர்த்து கொள்ளுமாறு வேண்ட படுகிறது .
இந்த பணிபுறக்கணிப்பினால் மக்கள் இயல்பு வாழ்வு பாதிக்க பட்டுள்ளது .
பிரிட்டனினால் அதிக மக்கள் நிலக்கீழ் சுரங்க ரயில்வே பயணங்களை அதிகம் மேற்கொண்டு வருகின்றனர் .
இந்த பணிபுறக்கணிப்பால் பல மில்லியன்
இழப்பு நாள் ஒன்றுக்கு ஏற்படுகின்றமை குறிப்பிட தக்கது .
- நெதன்யாகு ஆட்சி கவிழ்க்கபடும் ஈரான்
- ஆயுதங்களை போடுகிறோம் ஹமாஸ் அறிவிப்பு
- ஈரான் ஒருபோதும் சரண் அடையாது
- இஸ்ரேல் எங்கும் குண்டு மழை
- திடீர் தாக்குதல் எண்ணெய் வயல்கள் எரிகிறது
- ஹிஸ்புல்லா இஸ்ரேலுக்குள் கடும் தாக்குதல்
- இஸ்ரேலை தாக்கிய ஹிஸ்புல்லா ஏவுகணை
- இஸ்ரேல் பிரதமருக்கு மக்கள் எதிர்ப்பு
- உக்ரைனுக்கு ஆயுதங்கள் விற்கும் ஜெர்மன்
- இஸ்ரேல் துறைமுகத்தில் வெடிகுண்டு சத்தங்கள்