பிரிட்டனில் ரயில்வே ஊழியர்கள் பணி புறக்கணிப்பு

பிரிட்டனில் ரயில்வே ஊழியர்கள் பணி புறக்கணிப்பு
Spread the love

பிரிட்டனில் ரயில்வே ஊழியர்கள் பணி புறக்கணிப்பு

பிரிட்டனில் ரயில்வே ஊழியர்கள் பணி புறக்கணிப்பு புரிந்து வருவதல் ,ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

1,5,8 திகதி இந்த பணி புறக்கணிப்பு இடம்பெறுகிறது .

இவ்வாறான நாட்களில் மக்கள் ,பயணிகள் ரயில்களில் பயணிப்பது தவிர்த்து கொள்ளுமாறு வேண்ட படுகிறது .

இந்த பணிபுறக்கணிப்பினால் மக்கள் இயல்பு வாழ்வு பாதிக்க பட்டுள்ளது .

பிரிட்டனினால் அதிக மக்கள் நிலக்கீழ் சுரங்க ரயில்வே பயணங்களை அதிகம் மேற்கொண்டு வருகின்றனர் .

இந்த பணிபுறக்கணிப்பால் பல மில்லியன்
இழப்பு நாள் ஒன்றுக்கு ஏற்படுகின்றமை குறிப்பிட தக்கது .

Leave a Reply