சவேந்திரா சில்வா மற்றும் இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக தடை – பிரிட்டன் நடவடிக்கை

சவேந்திரா சில்வா மாற்றும் இலங்கைஇராணுவஅதிகாரிகளுக்கு எதிராக தடை - பிரிட்டன் நடவடிக்கை
Spread the love

சவேந்திரா சில்வா மற்றும் இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக தடை – பிரிட்டன் நடவடிக்கை

இலங்கையில் தமிழ் இனப்படுகொலை புரிந்த இலங்கையின் முக்கிய இராணுவ அதிகாரிகளாக விளங்கிய ,சவேந்திர சில்வா உள்ளிட்ட முக்கிய இராணுவ அதிகாரிகள் 55 பேர் மீது ,பொருளாதார தடை விதிக்கும் நகர்வை பிரிட்டன் அறிவித்து வருகிறது .

தமிழர்களுக்கு வழங்க பட்ட அநீதிக்கு எதிராக, இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ள படவில்லை .

சவேந்திரா சில்வா மற்றும் இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக தடை – பிரிட்டன் நடவடிக்கை

இதனை அடுத்து பிரிட்டன் முதல் தடவையாக ,போர் குற்றத்தில் ஈடுபட்ட இலங்கை இராணுவ தளபதிகளுக்கு எதிராக தடை விதிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இவ்விதம் தடை விதிக்க பட்டால்,இலங்கையில் ராஜபக்ச குடும்பம் இலங்கையை விட்டு நகர முடியாத சூழல் ஏற்படும் .

அதுவே இலங்கைக்கு மிக பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர் பார்க்க படுகிறது.

Leave a Reply