யாழில் ஆசிரியர்கள் மறியல் போராட்டம்
இலங்கை யாழில் ஆசிரியர்கள் மறியல் போராட்டம் ஒன்றை நடத்திய வண்ணம் உள்ளனர்.
பரிட்ச்சை தாள்களை திருத்தும் இவர்கள் தமக்கு எரிபொருள் வாழ்க கோரி இந்த போட்டத்த்தில் ஈடுபட்டுள்ளனர்.
எரிபொருள் வழங்க வேண்டும் அல்லது அதனை பெறுவதற்கான எரிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றை தமக்கு ஒதுக்கி தர வேண்டும் என இந்த ஆசிரியர்கள் கோரிக்கை வந்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளளனர்.
நாடெங்கும் வசிக்கும் மக்கள் எரிபொருள் ,எரிவாயு இல்லாது ஆளும் அரசுக்கு எதிராக போராடிய வண்ணம் உள்ளது.
அவ்வாறான நிலையில் இந்த ஆசிரியர்கள் போராடட்ம யாழில் இடம்பெற்ற வண்னம் உள்ளது குறிப்பிட தக்கது.