சர்வதேச நாணய நிதியம் ரணில் பேச்சு

Spread the love

சர்வதேச நாணய நிதியம் ரணில் பேச்சு

இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதிய உறுப்பினர்களுகுடன் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே பேச்சு வார்த்தை நடத்திய வண்ணம் உள்ளார்.


இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்கும் முகமாக இந்த விசேட சந்திப்பு இடம்பெற்ற வண்ணம் உள்ளது.

சர்வதேச நாணய நிதியம் தொடர்ந்து இலங்கைக்கு உதவும் என அறிவித்திருந்த நிலையில் ,இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவுடன் இந்த பேச்சு இடம்பெற்ற வண்ணம் உள்ளது.

சர்வதேச நாணய நிதியதுடன் பேச்சு

தற்போது இடம்பெற்ற வண்ணம் உள்ள பேச்சுக்களின் பொழுது உடன்பாடு
எட்டப்பட்டு சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு உதவுமா என்ற அச்சம் எழுந்துள்ளது.

நாட்டில் ஆளும் அரசுகளுக்கு எதிராக வெடித்துள்ள போராட்டம் ,அதனால் எழுந்து மனவிரக்தி தற்கொலைகள் என்பனவற்றை சர்வதேச நானன்யா நிதிய வருகையும் அதன் சந்திப்பும் தீர்த்து வைக்குமா என்பதே கேள்வியாக உள்ளது .

    Leave a Reply