விபத்தில் இருவர் மரணம்

Spread the love

விபத்தில் இருவர் மரணம்

இலங்கையில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் இடம்பெற்ற இரு வெவ்வேறு வீதி விபத்துக்களில் சிக்கி இருவர் மரணமாகியுள்ளனர் .

இலங்கையில் நாள் தோறும் வீதி விபத்துக்களில் சிக்கி நான்கிற்கு மேற்பட்ட மக்கள் பலியாகிய வண்ணம் உள்ளனர் .

வீதி விதிமுறைகளை கடைபிடிக்க மறுக்கும் மக்களின் செயல் நடவடிக்கையால் இந்த வீதி விபத்துக்கள் அதிகம் ஏற்பட்ட வண்ணம் உள்ளது.

இந்த வீதி விபத்துக்களை தடுத்திட மக்களே விழிப்பாக செயல் படுத்தல் அவசியம் என்கிறது காவல்துறை .

    Leave a Reply