யானைகளிடம் இருந்து மக்களை காப்பாற்ற 2 800மில்லியன் ஓதுக்கியுள்ள அரசு

யானைகளிடம் இருந்து மக்களை காப்பாற்ற 2 800மில்லியன் ஓதுக்கியுள்ள அரசு
Spread the love

யானைகளிடம் இருந்து மக்களை காப்பாற்ற 2 800மில்லியன் ஓதுக்கியுள்ள அரசு

இலங்கையில் காட்டு யானைகள் தாக்குதலில் சிக்கி காட்டுப்புறத்தை அண்மித்துள்ள மக்கள் பாதிக்க பட்டு வருகின்றனர் .

இவர்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்க ,யானைகள் மீள் ஒழுங்கு படுத்தல் மற்றும் ,பாதுகாத்தல் திட்டங்களுக்கு 2800 மில்லியன் ரூபா ஒதுக்க பட்டுள்ளது .

யானைகள் வேறு இடங்களுக்கு மாற்றிடவும் ,அவற்றில் இருந்து மக்களை பாதுகாக்கவும் இந்த நிதி ஒதுக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

நிதி ஒதுக்கியுள்ள பொழுதும் ,அதற்கு பொறுப்பானவர்கள் இந்த நிதியை ஒதுக்கி செல்லாது இருந்தால் ,இந்த திட்டம் பயனுள்ளதாக மக்களுக்கும் அமையும் என எதிர் பார்க்க படுகிறது .

Leave a Reply