மெஸ்சிக்கோவில் பாரிய நில நடுக்கம் சுனாமி எச்சரிக்கை

Spread the love

மெஸ்சிக்கோவில் பாரிய நில நடுக்கம் சுனாமி எச்சரிக்கை

மெஸ்சிக்கோவில் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது .
இந்த நில நடுக்கத்தின் அதிர்வு 7.6 ஆக பதிவாகியுள்ளது .

இந்த நாள் மெஸ்சிக்கோ Michoacan. பகுதி எங்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்க பட்டது .


இந்த சுனாமி எச்சரிக்கையினால் ,மக்கள் மத்தியில் அங்கு ,பெரும் பதட்டம் ஏற்பட்டது.

தாய்வானில் நில நடுக்கம் ஏற்பட்டு, மறு நாள் மெஸ்சிக்கோவை பாரிய நில நடுக்கம் தாக்கியுள்ளது .

இந்த சம்பவம் ,உலக அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இங்கு ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் ,இதுவரை வெளியாக வில்லை .
பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது .

எனினும் மக்கள் இதுவரை பீதியில் உறைந்துள்ளதை, அவர்கள் வழங்கும் செவிகள் ஊடாக கான் முடிகிறது .

    Leave a Reply