பாராளுமன்றத்தை பார்வையிட மக்களுக்கு அனுமதி
இலங்கை பாராளுமன்றத்தை பார்வையிட, மக்களுக்கு மீள் அனுமதி வழங்க பட்டுள்ளது .
மக்கள் போராட்டங்களை அடுத்து ,மக்கள் பாராளுமன்றத்தை பார்வையிட அனுமதி தடுக்க பட்டிருந்த நிலையில் ,தற்பொழுது மீளவும் அனுமதி வழங்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
இந்த செயல் கொதித்து போயுள்ள மக்கள் மத்தியில் ,மீளவும் நல்லெண்ணத்தை கட்டி எழுப்பும் கண்துடைப்பு நாடகமாக பார்க்க படுகிறது .
மேலும் உலக நாடுகளை ஏமாற்றிடவும் ,இந்த தளர்வுகள் மேற்கொள்ள பட்டுள்ளதாகவும்,விமர்சகர்கள் தமது கருத்துக்களை பதிவு செய்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது.