இலங்கையில் அரசியல் மாறிவிட்டது – மக்களை ஏமாற்ற முடியாது சரத் பொன்சேகா

Spread the love

இலங்கையில் அரசியல் மாறிவிட்டது – மக்களை ஏமாற்ற முடியாது சரத் பொன்சேகா

இலங்கையில் அரசியல் மாறிவிட்டது என சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார் .

மேலும் இலங்கையில் மக்கள் மிகவும் தெளிவானவர்களாக மாறிவிட்டனர் .

அரசியல் காட்சிகள் வாக்கு வாங்கிட மட்டும் ,மக்கள் வீடுகளை தட்டுகின்றனர் ,அதன் பின்னர் அவர்கள் மக்களை மறந்து விடுகின்றனர் .

எமது காட்சியைச சேர்ந்தவர்கள் கூட உங்களுக்கு நன்மை செய்திடவில்லை என்றால் எங்களையும் தண்டியுங்கள் .

இவ்வாறு கூறி திடீர் அந்தரபெல்ட்டி அடித்துள்ளார் சரத் பொன்சேகா .

எதிர் வரும் தேர்தலில் பலத்த தோல்வியை தாம் சிந்திப்போம் என்கின்ற நிலை போலும் .

அதனால்தான் இவ்வாறு சரத் பொன்சேகா தெரிவித்துள்ளதாக பார்க்க படுகிறது .

    Leave a Reply