முகமாலையில் கவிழ்ந்த பேரூந்து 44 பேர் காயம்
யாழ்ப்பாணம் கண்டி வீதியில் பயணித்து கொண்டிருந்த பேரூந்து ஒன்று ,முகமாலை பகுதியில் டிப்பர் வாகனம் ஒன்றுடன் மோதி விபத்தில் சிக்கி பேரூந்து கவிழ்ந்தது .
இந்த பேரூந்து விபத்தில் சிக்கி 44 பேர் காயமடைந்துள்ளனர் .
காயமடைந்தவர்கள் பாளை,கிளிநொச்சி,யாழ்ப்பாண மருத்துவமனைகளில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
குறித்த விபத்து தொடர்பில் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .
இந்த விபத்தினால் அந்த வழி போக்குவரத்தில் நெரிசல் ஏற்பட்டுள்ளது .
- மனித எலும்புகூடு கண்டுபிடிப்பு
- வர்த்தகர்களை மிரட்டி பணம் மோசடி
- மாணவன் அடித்து மாணவன் பலி
- மக்களுக்கு காணி உரிமை நிச்சயம் கிடைக்கும்
- சம்பள உயர்வை வழங்க முடியாது பெருந்தோட்ட கம்பனிகள் அறிவிப்பு
- எரிபொருள் விலைகளைக் குறைத்த அரசு
- தேர்தலில் கோட்டபாயாவை நான் எதிர்த்தேன்
- கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்
- வானில் ஒருவர் கடத்தல்
- மக்கள் காணியை அபகரித்த பிக்கு