முகமாலையில் கவிழ்ந்த பேரூந்து 44 பேர் காயம்
யாழ்ப்பாணம் கண்டி வீதியில் பயணித்து கொண்டிருந்த பேரூந்து ஒன்று ,முகமாலை பகுதியில் டிப்பர் வாகனம் ஒன்றுடன் மோதி விபத்தில் சிக்கி பேரூந்து கவிழ்ந்தது .
இந்த பேரூந்து விபத்தில் சிக்கி 44 பேர் காயமடைந்துள்ளனர் .
காயமடைந்தவர்கள் பாளை,கிளிநொச்சி,யாழ்ப்பாண மருத்துவமனைகளில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
குறித்த விபத்து தொடர்பில் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .
இந்த விபத்தினால் அந்த வழி போக்குவரத்தில் நெரிசல் ஏற்பட்டுள்ளது .
- நந்திக்கடலில் ரவிகரன் அஞ்சலி
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு
- அரச துறையில் ஊழல் மோசடி
- மழையுடனான வானிலை வௌ்ள அபாயம்
- மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் சவால்கள்
- பொது வேட்பாளரை ஆராய்கிறோம் டெலோ
- ரஷ்ய போரில் பங்கெடுத்திருக்கும் இலங்கையர்கள்
- யாழில் கொலை செய்யப்பட்ட பெண்
- ஆயிரம்போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது
- பாடசாலை மாணவர்களின் வருகை அதிகரிப்பு