மனைவியை சுவரோடு அடித்து கொன்ற கணவன்

இருவர் வெட்டி கொலை மிரட்டும் கொலைகள்
Spread the love

மனைவியை சுவரோடு அடித்து கொன்ற கணவன்

தமிழகம் அம்பத்தூர் பகுதியில் 48 வயது மனைவியை 55 வயதுடைய கணவன் சுவருடன் மதலையை அடித்து கொன்றுள்ளார் .

போதைக்கு அடிமையான கணவரை ,போதை தடுப்பு சீர் திருத்த பள்ளியில் மனைவி ஒப்படைத்துள்ளார் .


அங்கிருந்து திருந்திய மகனாக வெளியியல் வந்த கணவன், மீளவும் போதைக்கு அடிமையாகி ,மனைவி வீட்டுக்கு சென்று கெட்ட வார்த்தையால் திட்டி ,வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார் .

அங்கு வைத்து கோரமாக மனைவியை தாக்கிய கணவன் ,தலை முடியை பித்து தலையை சுவருடன் பலமாக அடித்து கொன்றுள்ளார் .

பலத்த அடிகாயங்களுக்கு உள்ளான மனைவி அவ்விடத்திலேயே துடி துடித்து இறந்து போனார் .

குடிகாரர்கள் தமது சுக போகத்திற்காக குடித்து தம்மை மட்டும் அழித்து வாழ்வை சீரழித்த போதாத நிலையில் ,
மனைவியையும் கொன்று பிள்ளைகளை அனாதையாககும் செயல் மிக கொடூரமானது .