மக்கள் வாக்களிப்பு வீழ்ச்சி – வெறிச்சோடி கிடக்கும் சில வாக்கு சாவடிகள் photo

Spread the love

மக்கள் வாக்களிப்பு வீழ்ச்சி – வெறிச்சோடி கிடக்கும் சில வாக்கு சாவடிகள்

இலங்கையில் இன்று இடம்பெறும் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் வாக்கு பதிவு பலமான வீழ்ச்சி காணப்படுகிறது

தமிழர் தேசத்தில் மக்கள் அதிக அக்ரரி காட்டாத நிலையே எங்கும் காணப்படுகிறது ,கொரனோ நோயினது தாக்குதல் அச்சமே இந்த நிலைக்கு காரணமாக மைந்துள்ளது

இவ்வேளை அளவும் அரசு கள்ள ஒட்டு பதிவிடும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்ட வண்ணம் உள்ளது ,வாக்கு சாவடிக்கு வெளியில் வாக்கு பிரதிகள் விற்பனை செய்ய படுகிறது

என சில மக்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் .கூட்டணி ஆட்சியே இடம்பெறும் என்ற நிலை காணப்படுகிறது

மக்கள் வாக்களிப்பு வீழ்ச்சி - வெறிச்சோடி கிடக்கும் சில வாக்கு சாவடிகள்
மக்கள் வாக்களிப்பு வீழ்ச்சி – வெறிச்சோடி கிடக்கும் சில வாக்கு சாவடிகள்

Leave a Reply