மகிந்த மக்களுக்கு விசேட உரை ஒன்று ஆற்றவுள்ளாராம்
இலங்கையில் ஆளும் பிரதமர் மகிந்த நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பெரும் நெருக்கடியில் சிக்கி
தவித்துள்ள நிலையில் சில நாட்களில் மக்களுக்கு விசேட உரை ஒன்றை ஆற்ற உள்ளார்
என அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
இவரது இந்த உரையி பின்னர் மக்கள் மேலும் கொதித்து எழுவார்கள் என எதிர் பார்க்க படுகிறது