டீசலுக்கு வரிசையில் காத்திருந்தவர் மரணம்
இலங்கையில் எரிபொருள் நிலையம் ஒன்றில் நீண்ட வரிசையில் ஒரு மணிநேரமாக காத்திருந்த
நபர் ஒருவர் மரணமாகியுள்ளார்
இவருடன் இதுவரை நான்கு பேர் இவ்விதம் மரணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளமை குறிப்பிட தக்கது
ethiri.com