போராளிகள் வசம் வீழ்ந்த கிராமங்கள் தப்பி ஓடும் அரச இராணுவம்

போராளிகள் வசம் வீழ்ந்த கிராமங்கள் தப்பி ஓடும் அரச இராணுவம்
Spread the love

போராளிகள் வசம் வீழ்ந்த கிராமங்கள் தப்பி ஓடும் அரச இராணுவம்

சோமாலியாவில் அரசுக்கு எதிராக போராடி வரும் ,அல் சபா போராளிகள் ,இழந்த தமது பகுதிகளை மீளவும் மீட்டுள்ளனர் .

சோமாலியா  Deynunay நகர் மீளவும் அல் சபா இராணுவத்தினரிடம் வீழ்ந்துள்ளது .

தொடர்ந்து அரச இராணுவம் தப்பி ஓடிய நிலையில் ,இதுவரை மிக முக்கிய இரண்டு நகர் ,அல் சபா போராளிகள் வசம் வீழ்ந்துள்ளது .

ஏமன் படைகள் வசம் இருந்து கிடைக்க பெற்ற அதி நவீன ஆயுதங்களை பயன் படுத்தி ,அல் சபா ஜிகாத் போராளிகள் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .

சோமாலியா அரச இராணுவத்தினருக்கு எதிராக தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .