போராளிகள் வசம் வீழ்ந்த கிராமங்கள் தப்பி ஓடும் அரச இராணுவம்
சோமாலியாவில் அரசுக்கு எதிராக போராடி வரும் ,அல் சபா போராளிகள் ,இழந்த தமது பகுதிகளை மீளவும் மீட்டுள்ளனர் .
சோமாலியா Deynunay நகர் மீளவும் அல் சபா இராணுவத்தினரிடம் வீழ்ந்துள்ளது .
தொடர்ந்து அரச இராணுவம் தப்பி ஓடிய நிலையில் ,இதுவரை மிக முக்கிய இரண்டு நகர் ,அல் சபா போராளிகள் வசம் வீழ்ந்துள்ளது .
ஏமன் படைகள் வசம் இருந்து கிடைக்க பெற்ற அதி நவீன ஆயுதங்களை பயன் படுத்தி ,அல் சபா ஜிகாத் போராளிகள் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .
சோமாலியா அரச இராணுவத்தினருக்கு எதிராக தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .