பொக்கோ கராம் தாக்குதலில் 40 மக்கள் மரணம் Suspected Boko Haram terrorists kill at least 40 in Yobe

47 பொக்கோ கராம் சுட்டு கொலை
Spread the love

பொக்கோ கராம் தாக்குதலில் 40 மக்கள் மரணம் Suspected Boko Haram terrorists kill at least 40 in Yobe

நையீரியாவில் போக்கோ கராம் ஆயுத குழுவினர் நடத்திய தாக்குதலில் நாற்பது மக்கள் பலியாகியுள்ளனர் .


மக்கள் கிராமங்களுக்குள் நுழைந்த இவர்கள் அங்கு கண்மூடி தனமான தாக்குதல்களை நடத்தினர் .
இதில் அவர்களுக்கு பலத்த இழப்பு ஏற்பட்டுள்ளது .

சம்பவ இதில் நாற்பது மக்கள் பலியாகியும் ,மேலும் டசினுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் .


இந்த அமைப்பினர் நடத்தி வரும் தாக்குதலில் பல்லாயிரம் மக்கள்
பலியாகியும் பல நூற்று கணக்கில் கடத்தி செல்ல பட்டுள்ளனர் என்பது குறிப்பிட தக்கது

வீடியோ