பொக்கோ கராம் தாக்குதலில் 40 மக்கள் மரணம் Suspected Boko Haram terrorists kill at least 40 in Yobe
நையீரியாவில் போக்கோ கராம் ஆயுத குழுவினர் நடத்திய தாக்குதலில் நாற்பது மக்கள் பலியாகியுள்ளனர் .
மக்கள் கிராமங்களுக்குள் நுழைந்த இவர்கள் அங்கு கண்மூடி தனமான தாக்குதல்களை நடத்தினர் .
இதில் அவர்களுக்கு பலத்த இழப்பு ஏற்பட்டுள்ளது .
சம்பவ இதில் நாற்பது மக்கள் பலியாகியும் ,மேலும் டசினுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் .
இந்த அமைப்பினர் நடத்தி வரும் தாக்குதலில் பல்லாயிரம் மக்கள்
பலியாகியும் பல நூற்று கணக்கில் கடத்தி செல்ல பட்டுள்ளனர் என்பது குறிப்பிட தக்கது