பேரூந்து விபத்தில் பலியானவர்களுக்கு ஐந்து லட்சம் வழங்கும் ரணில்
இலங்கை கொள்ளுப்பிட்டி பகுதியில் பேரூந்து ஒன்றின் மீது மரம் முறிந்து வீழ்ந்தது ஐந்து பேர் பலியாகியுள்ளனர் .
இந்த பேரூந்து விபத்தில் பலியான ஒவ்வொருவருக்கும் ஐந்து லட்சம் வழங்கும் படி இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா பணித்துள்ளார் .
தேர்தலை மைய படுத்தி மக்களை தம்பக்கம் திசை திருப்ப ரணில் விக்கிரமசிங்க இந்த கண்துடைப்பு நாடகத்தை ஆடி வருகிறார் .
ஜெர்மன் ஊடகத்தில் சிக்கி திணறிய ரணில் விக்கிரமசிங்கா ,அடுத்து தமக்கு என்ன நடக்கும் என்பது நன்குணர்ந்துளளர் .
அதை மனதில் வைத்து இந்த கண்துடைப்பு நாடகத்தை அரங்கேற்றியுள்ளளார் ,என்பதை அவதானிக்க முடிகிறது .
- போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
- விடுதலை வேண்டும் சிறீதரன் எம்பி
- காதலனை கொன்ற காதலி கைது
- வைத்தியசாலைகளில் இன்று பணிப்புறக்கணிப்பு
- பொலிஸாரால் 14 இளைஞர்கள் கைது
- நாடளாவிய ரீதியில் மழை
- பெண் கழுத்து நெரித்து கொலை
- வவுனியா மருக்காரம்பளை பாடசாலை அதிபருக்கு பாராட்டுவிழா
- மின்னல் தாக்கத்தினால் அவசரசிகிச்சைப் பிரிவுநாசம்
- காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் பணி