பள்ளத்தில் கவிழ்ந்த லொறி தப்பித்த லொறி சாரதி
நுவரெலியா பதுளை பிரதான வீதியில் பதுளை நோக்கி பயணித்த லொறி ,சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் வீழ்ந்து நொறுங்கியது .
ஐம்பது அடி பள்ளதாக்கில் லொறி வீழ்ந்த நொறுங்கியது ,இதன் பொழுது பலத்த காயமடைந்த சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோர் மீட்க பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
பள்ளத்தில் கவிழ்ந்த லொறி தப்பித்த லொறி சாரதி
இந்த லொறி பள்ளத்தாக்கில் வீழ்ந்து நொறுங்கியது தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
இலங்கையில் நாள்தோறும் இவ்வாறான வீதி விபத்துக்கள் அதிகரித்து செல்கின்றன்மை குறிப்பிட தக்கது .
- இலங்கை இந்தியா கப்பல் சேவை ஆரம்பம்
- மக்களுக்கு அரிசி வழங்கும் திட்டத்தில் முறைகேடுகள்
- விவசாய நவீனமயப்படுத்த அமெரிக்க இலங்கையுடன் பேச்சு
- வீதி வாகன விபத்தில் மூவர் மரணம்
- காணி மோசடி செய்து விற்பனை
- காதாலியை பார்க்க சென்றவர் மாயம்
- லண்டன் லெஸ்டர் தேர் திருவிழா
- பெண்கள் பாடசாலை கிரிக்கெட் முறை
- தமிழர் பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள்
- காஸாவுக்கு வழங்கிட நிதி திரட்டிய இலங்கை