பேரூந்து மீது காட்டு யானை தாக்குதல்

பேரூந்து மீது காட்டு யானை தாக்குதல்
Spread the love

பேரூந்து மீது காட்டு யானை தாக்குதல்

பேரூந்து மீது காட்டு யானை ஒன்று கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளது ,இதனால் அந்த பயணிகள் பேரூந்து பலத்த சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது .

யாத்திரைகளை ஏற்றி சென்று கொண்டிருந்த பேரூந்து மீது ,கடந்த தினம் காட்டு யானை வழி மறித்து தாக்குதலை நடத்தியுள்ளது .

பேரூந்து மீது காட்டு யானை தாக்குதல்

அனுராதபுரம் ஓயாமடுவ பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது .

இதற்கு முன்னர் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக மக்கள் வனவள அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர் .

ஆனால் அவர்கள் அதனை செவி சாய்க்கவில்லை என தெரிவிக்க படுகிறது .

காட்டு யானையின் தாக்குதல் சம்பவம் அந்த மக்கள் மத்தியில் மேலும் பதட்டத்தை அதிகரித்துள்ளது .

வீடியோ