பேரூந்து ஆட்டோ மோதல் சிறுமி மரணம் 3 பேர் காயம்

பேரூந்துகள் நேரெதிர் மோதல் 10 பேர் காயம்
Spread the love

பேரூந்து ஆட்டோ மோதல் சிறுமி மரணம் 3 பேர் காயம்

இலங்கை அம்பிட்டிய பகுதியில் இலங்கை அரசு அபோக்குவரது பேரூந்து ஒன்று ,ஆட்டோ ஒன்றுடன் மோதி சிதறியதால் ,ஏழுவயது சிறுமி பலியாகியுள்ளார் .

மேலும் அவரது பெற்றவர்கள் உற்றவர்கள் மூவர் காயமடைந்த நிலையில் ,சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர் .

சாரதிகளின் அலட்சிய போக்கே இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்க படுகிறது .

போலீஸ் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

No posts found.