பேரூந்து ஆட்டோ மோதல் சிறுமி மரணம் 3 பேர் காயம்
இலங்கை அம்பிட்டிய பகுதியில் இலங்கை அரசு அபோக்குவரது பேரூந்து ஒன்று ,ஆட்டோ ஒன்றுடன் மோதி சிதறியதால் ,ஏழுவயது சிறுமி பலியாகியுள்ளார் .
மேலும் அவரது பெற்றவர்கள் உற்றவர்கள் மூவர் காயமடைந்த நிலையில் ,சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர் .
சாரதிகளின் அலட்சிய போக்கே இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்க படுகிறது .
போலீஸ் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
No posts found.