பெண்கள் இருவர் வீட்டுக்குள் சடலமாக மீட்பு

பெண்கள் இருவர் வீட்டுக்குள் சடலமாக மீட்பு
Spread the love

பெண்கள் இருவர் வீட்டுக்குள் சடலமாக மீட்பு

பெண்கள் இருவர் பூட்டிய வீட்டுக்குள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர் ,போலீசாருக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து வீடடை சோதனை செய்த பொழுது இரு பெண்கள் சடலம் காணப்பட்டுள்ளது .

வீட்டில் இறந்த நிலையில் காணப்பட்ட பெண்கள் இருவரை கிராமசேவாகார் அடையாளம் காட்டினார் .

இறந்த இரு பெண்களும் 65 மற்றும் 79 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது .

இறந்த இருபெண்களதும் சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது .

பெண்கள் இருவர் வீட்டுக்குள் சடலமாக மீட்பு

இந்த பெண்கள் மரணம் எவ்வாறு இடம்பெற்றது என்பது தொடர்பில் காவல்துறையினர் உரிய விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

இலங்கையில் சாமீப காலங்களாக இவ்வாறு வீடுகளுக்க்குள் சடலங்கள் மீட்க பட்டு வருகின்றமை பெரும் சந்தேகங்களை எழுப்பியுள்ளது .

இவை திட்டமிடப்பட்ட படுகொலை சம்பவங்களாக இருக்கலாம் என் மக்கள் கருத்துரைத்த வருகின்றனர் .

பூட்டிய வீட்டுக்குள் இறந்த இரு பெண்கள் மரணம் அந்த கிராம மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது .