பிறந்த பிள்ளைக்கு கொரனோ வைரஸ்
சீனாவில் பிறந்த பிள்ளைக்கு கொரனஸ் வைரஸ் தாக்கியுள்ளது அம்பலமாகியுள்ளது
சீனாவின் குவான் மாகாணத்தில் வசித்து வந்த பெண் ஒருவருக்கு பிறந்த சிசுவிற்கே இந்த நோய் தொற்றியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
இதுவரை 563 பேர் பலியாகியும் சுமார் 28018 பேர் பாதிப்புக்கும் உள்ளாகியுள்ளனர்
மேலும் இதன் நோய் பரவல் தீவிரமாக பரவி வருகிறது .
இந்த நோயினால் பாதிக்க பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மேலும் ஐந்து மருத்துவ மனைகளை அமைக்கும் பணியில் சீனா அரசு ஈடுபட்டுள்ளது
மேலும் இந்த நோயினை கண்டு பிடித்த மருத்துவருக்கும் இந்த நோய் தாக்கி அவரும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது