இந்தியா செல்லும் மகிந்தா -போராட்டம் நடத்த தமிழர் தயார்

Spread the love

இந்தியா செல்லும் மகிந்தா -போராட்டம் நடத்த தமிழர் தயார்

இந்தியவனுக்கு அரசமுறை பயணத்தை மேற்கொண்டு இலங்கை ஆளும் பிரதமர் மகிந்த ராஜபக்ஸ்சா செல்கின்றார் ,

இவரது இந்த பயணத்துக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்த தயராகி வருகின்றனர்

இலங்கை தமிழர்கள் பல்லாயிரம் பேர் படுகொலை செய்துள்ள இவரை கைது செய்ய வேண்டும் என கோரியே

மேற்படி போராட்டம் நடத்திட தமிழர்கள் முனைந்து வருவதாக தெரிவிக்க படுகிறது

Leave a Reply