பிரிட்டன் மகாராணிக்கு அஞ்சலி செலுத்திட 5 மைலக்ளுக்கு வரிசையில் காத்திருக்கும் மக்கள்

Spread the love

பிரிட்டன் மகாராணிக்கு அஞ்சலி செலுத்திட 5 மைலக்ளுக்கு வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பிரிட்டன் மகாராணி எலிசபெத் அவர்களின் உடலுக்கு ,இறுதி அஞ்சலி செலுத்திட சுமார் ஐந்து மைல் ,தொலைவிற்கு மக்கள் வரிசையில் காத்துள்ளனர் .

இவ்வாறு வரிசையில் காத்துள்ள மக்களின் கூட்டம் ,அதிகரித்து வருவதால் லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் திணறிய வண்ணம் உள்ளது .

பிரிட்டன் மகாராணிக்கு அஞ்சலி செலுத்திட 5 மைலக்ளுக்கு வரிசையில் காத்திருக்கும் மக்கள்

லண்டனுக்குள் செல்லும் முக்கிய சாலைகள் தடை செய்ய பட்டுள்ளதாலும் ,நான்கு லட்சத்திற்கு அதிகமான மக்கள் குவிந்துள்ளதாலும் ,போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது .

மழை ,மற்றும் பலத்த குளிர் நிலவும் வேளையிலும் ,மக்கள் அதனை பொருட்படுத்தாது ,பிரிட்டன் இரண்டாம் இளவரசி எலிசபெத் அவர்களுக்கு அஞ்சலி செலுத்திட காத்துள்ளனர் .

புதன் கிழமை 6 .30 மணி முதல் திங்கள் வரை மக்கள் பார்வைக்கு ,மகாராணி உடல் பார்வைக்கு வைக்க படுகிறது .

இதில் கலந்து தமது அஞ்சலியை செலுத்திடவே ,மக்கள் இவ்வாறு வரிசையில் காத்துள்ளனர் .

வெஸ்ட்மினிஸ்டர் மண்டபத்தில் ,மகாராணி உடல் மக்கள் பார்வைக்கு வைக்க பட்டுள்ள நேரம் நெருங்கி வரும் வேளையில் , மக்கள் வருகை மேலும் அதிகரிக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .

    Leave a Reply