பிரிட்டனில் -கொரனோ தாண்டவம் – 20 மில்லியன் மக்கள் முடக்கம்

Spread the love

பிரிட்டனில் -கொரனோ தாண்டவம் – 20 மில்லியன் மக்கள் முடக்கம்

பிரிட்டனில் பரவி வரும் வைரஸ் நோயின் தாக்குதல் அதிகரிப்பை அடுத்து

இருபது மில்லியன் மக்கள் சிவப்பு எச்சரிக்கை உள்ளாக்க பட்ட

பகுதிகளில் முழுமையாக முடக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

தொடர்ந்து மிக வேகமாக கொரனோ நோயானது பரவி வரும் நிலையில்

இந்த முடக்கம் இடம்பெற்று வருகிறது ,முக்கிய வீதிகள் மக்கள்

பாவனைக்கு உட்படுத்தப்படாது முடக்க பட்டும் வருகின்றமை குறிப்பிட தக்கது

Leave a Reply