இடிந்து வீழ்ந்த வீடுகள் -10 பேர் காயம் – நோர்வேயில் பயங்கரம்
நோர்வேயில் திடீரென ஏற்பட்ட நில நடுக்கத்தில் சிக்கி திடீரென
பத்துக்கு மேற்பட்ட வீடுகள் இடிந்து வீழ்ந்தன இதில் பன்னிரெண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர்
மேலும் 11 பேர் காணாமல் போயுள்ளனர் ,காணாமல்
போனவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர்