பிரான்சில் தாக்குத்தல் நடத்த முனைந்த 5 பெண்கள் கைது – பெரும் தாக்குதல் முறியடிப்பு

Spread the love

பிரான்சில் தாக்குத்தல் நடத்த முனைந்த 5 பெண்கள் கைது – பெரும் தாக்குதல் முறியடிப்பு

தெற்கு பிரான்ஸ் Montpellier பகுதியில் பெரும் தாக்குதல் ஒன்றை ஏற்றுக் கொள்ள முனைந்த ஐந்து பெண்களை பயங்கரவாத குற்ற தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்

இதில் 18 வயது மற்றும் அதற்கு குறைவான பெண் ஒருவரும் கைது செய்யப் பட்டுள்ளார்

இதில் இருவர் சகோதரிகள் என அடையாளம் காண பட்டுள்ளது

கைது செய்யப்பட்டவர்கள் மீது தொடர் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

Leave a Reply