பாலஸ்தீனம் காஸாவில் 174 மக்கள் பலி இஸ்ரேல் இராணுவம் கோர தாக்குதல்
பாலஸ்தீனம் காஸாவில் 174 மக்கள் பலியாகியுள்ளனர் , இஸ்ரேல் இராணுவம் நடத்திய கோர தாக்குதல் காரணமாக பாலஸ்தீனம் காசாவில் இந்த படுகொலை இடம்பெற்றுள்ளது
பாலஸ்தீனம் இஸ்ரேல் போர் ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை 25,000 பலியாகியும் 63,000 க்கு மேற்பட்ட காயாமடைந்துள்ளனர் .
இஸ்ரேல் அரச இராணுவம் பாலஸ்தீனம் காசா பகுதியில் நடத்தி வரும் தாக்குதலில் , முற்றாக சுடுகாடாகியுள்ளது .
மக்கள் அகதிகளாக ஓடிய வண்ணம் உள்ளனர் ,அவ்வாறு அகதிகளாக ஓடும் மக்களையே துரத்தி கேடுகெட்ட இஸ்ரேல் இராணுவம் இனப்படுகொலை புரிந்த வண்ணம் உள்ளது