பஸ் மற்றும் பவுஸர் விபத்தில் 6 பேர் காயம்

பஸ் மற்றும் பவுஸர் விபத்தில் 6 பேர் காயம்
Spread the love

பஸ் மற்றும் பவுஸர் விபத்தில் 6 பேர் காயம்

பஸ் மற்றும்பதுளையிலிருந்து அம்பாறை பகுதிக்கு எரிபொருளை ஏற்றிச் சென்ற பேரூந்தும், எரிபொருள் பவுசர் வண்டியொன்றும் நேற்று (18) மாலை படல்கும்புர புஸ்ஸல்லாவ பகுதியில் உள்ள வளைவில் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு சாரதிகள் மற்றும் நான்கு பயணிகள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் படல்கும்புர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

எரிபொருள் பவுசர் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் முன்னால் வந்த லங்காம பேருந்தின் உடலுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பவுஸர் விபத்தில் 6 பேர் காயம்