பல்கலைக்கழகங்களுக்கு பெண்கள் செல்ல தடை – தலிபான்கள் ஆட்டூழியம்

பல்கலைக்கழகங்களுக்கு பெண்கள் செல்ல தடை - தலிபான்கள் ஆட்டூழியம்
Spread the love

பல்கலைக்கழகங்களுக்கு பெண்கள் செல்ல தடை – தலிபான்கள் ஆட்டூழியம்

பல்கலைக்கழகங்களுக்கு பெண்கள் செல்ல புதிய தடையினை தலிபான்கள் ஏற்படுத்த உள்ளனர் .

இஸ்லாமிய சட்டத்தின் பிரகாரம் பெண்கள் வீடுகளுக்குள் மட்டுமே இருக்க வேண்டும் .வெளியில் செல்ல கூடாதது என்கின்ற முசுலீம் கடும்போக்கு மதவாதத்தை ,தலிபான்கள் கடைபிடிக்கின்றனர் .

பல இடங்களில் இஸ்லாமிய சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது .

பல்கலைக்கழகங்களுக்கு பெண்கள் செல்ல தடை – தலிபான்கள் ஆட்டூழியம்

அதுபோன்று தற்போது பொது இடங்களில் பர்தா அணிய வேண்டும் .இதுபோலவே தற்போது ,பொது இடங்கள் மற்றும் பார்க் ,ஜிம் என்பனவற்றுக்கு பெண்கள் செல்ல தடை விதிக்க பட்டுள்ளது .

சுருங்க சொல்ல போனால், சாப்பிட்டு விட்டு வீட்டுக்குள் பிள்ளைகளை பெற்று போட்ட வண்ணம் இருப்பதே ,பெண்கள் வேலை என்பதாக போல தலிபான்கள் அறிவித்து கொள்கின்றனர் .

இவ்விதமான அடக்குமுறை தொடர்ந்து நீடித்தால் தலிபான்கள் ,ஆட்சி விரைவில் காணாமல் போகும் நிலை ஏற்படும் என்பதே மக்கள் கருத்தாக உள்ளது .