பருத்தித்துறையில் கஞ்சாவுடன் இளைஞன் கைது
பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொற்றாவத்தை பகுதியில் 28 கிராம் 100 மில்லிகிராம் கஞ்சாவுடன் 27 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காங்கேசன்துறை மாவட்ட பொலிஸ் விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் இந்த கைது முன்னெடுக்கப்பட்டது.
பருத்தித்துறையில் கஞ்சாவுடன் இளைஞன் கைது
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
- இஸ்ரேல் ஏவுகணை தளம் அழிப்பு
- நூற்று கணக்கான இராணுவம் சரண்
- இஸ்ரேல் இராணுவ தளபதிகள் கொத்தாக அவுட்
- இஸ்ரேல் விமான தளம் மீது தாக்குதல்
- அகதிகளாக ஓடும் மக்கள்
- பிரான்சில் வீதியில் உறங்கும் தமிழர்கள்
- ஏடன் வளைகுடாவில் எரியும் கப்பல்கள்
- இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல்
- இஸ்ரேல் கண்காணிப்பு உளவு தளம் மீது தாக்குதல்
- இஸ்ரேலுக்குள் ஹிஸ்புல்லா விமானம் தாக்குதல்