வீடுகளை உடைத்தெறிந்த காட்டுயானைகள்

வீடுகளை உடைத்தெறிந்த காட்டுயானைகள்
Spread the love

வீடுகளை உடைத்தெறிந்த காட்டுயானைகள்

திருகோணமலை பாலம்போட்டாறு கிராமத்தின் பத்தினிபுரம் பகுதியில் காட்டு யானைகளினால் பயிர்கள் மற்றும் வீடுகளுக்கு பலத்த சேதங்கள் ஏற்படுவதாக அப்பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

வியாழக்கிழமை(12) திகிதி காட்டு யானைகளினால் பலன் தரும் தென்னை,வாழை,கத்தரி,வெண்டி உள்ளிட்டவற்றை துவம்சம் செய்து விட்டு சென்றுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியை அண்மித்த இடத்தில் பாதுகாப்பான யானை வேலி இன்மை காரணமாக ஊருக்குள் யானைகள் வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.